மடிக்கணினி திருடு போன வழக்கில் எல்காட் மேலாளர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

மதுரை: பள்ளி மாணவர்களுக்கு வழங்க இருந்த மடிக்கணினி திருடு போன வழக்கில் எல்காட் மேலாளர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மடிக்கணினி திருடு போன விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியரின் ஓய்வூதியத்தை நிறுத்தி வைத்தது ஏன்? எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார். மடிக்கணினி வைத்திருந்த அறைக்கு பாதுகாவலரை நியமிக்காதது ஏன் என்றும் ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பியது.

Related posts

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ம் தேதியே தொடங்க இருப்பதாக வானிலை மையம் தகவல்!

பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ரூ.9.97 கோடியில் அமைக்கப்பட்ட நவீன மீன் மார்க்கெட்டில் கடைகளை விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும்: வியாபாரிகள் கோரிக்கை

துபாய், மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த 6 கிலோ தங்கம் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பலில் 4 பேர் கைது