கர்நாடகாவில் நிலச்சரிவு: 3 டேங்கர் லாரிகள் சிக்கின

பெங்களூரு: கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டத்தில் கனமழை காரணமாக பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அங்கோலா தாலுகா சிரூர் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் 3 டேங்கர் லாரிகள் சிக்கின. தேசிய நெடுஞ்சாலையில் திடீரென்று ஏற்பட்ட நிலச்சரிவில் சாலையோரம் 3 டேங்கர் லாரிகள் சிக்கின. டேங்கர் லாரிகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Related posts

மின்வாரிய கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்ற தடைஉத்தரவை காண்பித்ததால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை பாதியில் விட்டு சென்ற அதிகாரிகள்

நாமக்கல் அடுத்த வரகூரில் அரசு பள்ளி மாணவர்கள் இருவர் மோதிக் கொண்டதில் ஒருவர் உயிரிழப்பு