நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு பகுதிக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் நாளை பயணம்

டெல்லி: நிலச்சரிவால் உருக்குலைந்த வயநாடு பகுதிக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் நாளை பயணிக்கிறார். நாளை காலை 9.30 மணிக்கு கண்ணூர் சென்று அங்கிருந்து கார் மூலம் வயநாடு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராகுலுடன் பிரியங்கா, கே.சி.வேணுகோபால் இருவரும் செல்கின்றனர்.

Related posts

நில ஆக்கிரமிப்பாளருக்கு ஆதரவாக செயல்பட்ட நுங்கம்பாக்கம் இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்: போலீஸ் கமிஷனர் அருண் நடவடிக்கை

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்த‘குங்குமம் – தோழி’ இதழின் பிரமாண்ட ஷாப்பிங் திருவிழா நிறைவு

தமிழ்நாட்டில் வரும் 14ம் தேதி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு 2,327 இடங்களுக்கு 7.94 லட்சம் பேர் போட்டி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு