நிலச்சரிவு பாதிப்புகளை காண ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி கேரளா வந்தனர்!!

திருவனந்தபுரம் : நிலச்சரிவு பாதிப்புகளை காண காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கேரளா வந்தனர். ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி கேரள மாநிலம் கன்னூர் விமான நிலையம் வந்தடைந்தனர். நிலச்சரிவு பாதித்த வயநாடு பகுதியை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related posts

நைஜீரியாவில் பயணிகள் வாகனம் மீது டேங்கர் லாரி மோதியதில் 48 பேர் உயிரிழப்பு

சென்னையில் அக்.8-ல் விமானப்படை சாகச நிகழ்ச்சி

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் 82 பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிப்பு