நில மோசடி தொடர்பாக கவுதமி அளித்த புகாரில் கைதான அழகப்பன் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் ரத்து..!!

சென்னை: நில மோசடி தொடர்பாக கவுதமி அளித்த புகாரில் கைதான அழகப்பன் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது. நிலம் வாங்கியதில் அழகப்பன் மோசடி செய்ததாக அளித்த புகாரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அறிவுரை குழும நீதிபதிகளிடம் அழகப்பன் முறையிட்டதால் குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது.

Related posts

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்