ரூ.100கோடி நில மோசடி: எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது புகார்

சென்னை: ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது புகார் எழுந்துள்ளது. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Related posts

பட்டாசு விபத்துக்கு பாதுகாப்பு வசதி இல்லாததே காரணம்: நீதிபதிகள் வேதனை

புதையலில் கிடைத்ததாக கூறி போலி தங்க நாணயம் விற்று மோசடி அதிமுக நிர்வாகி உட்பட 6 பேர் கைது

துப்பாக்கி சூட்டில் காயமடைந்த ஏடிஎம் கொள்ளையன் வலது கால் அகற்றம்