நில அபகரிப்பு வழக்கில் 3 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை..!!

சென்னை: நில அபகரிப்பு வழக்கில் 3 குற்றவாளிகளுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அரும்பாக்கத்தில் 2006இல் 3,250 சதுரடி நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக வழக்கு தொடரப்பட்டது. மோசடியில் ஈடுபட்ட ரமேஷ், பூங்கொடி, ராமச்சந்திரன் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

கோயம்பேட்டில் பேருந்து உள்பட வாகனங்கள் எரிந்த சம்பவம்: கூலித் தொழிலாளி பழனிமுத்துவிடம் போலீஸ் தீவிர விசாரணை

ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்க ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அழைப்பு..!!

புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஓட்டுநர்களுக்கு ஊதியம் உயர்வு: முதலமைச்சர் ரங்கசாமி