நில அபகரிப்பு வழக்கில் புதுச்சேரி மீன்வளத்துறை இயக்குனர் சென்னையில் கைது..!!

சென்னை: நிலஅபகரிப்பு வழக்கில் புதுச்சேரி மீன்வளத்துறை இயக்குனர் பாலாஜி சிறப்பு அதிரடிபடையினரால் கைது செய்யப்பட்டார். மாவட்ட பத்திர பதிவாளராக இருந்தபோது நில அபகரிப்புக்கு உடந்தையாக இருந்த புகாரில் புதுவை அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நிலஅபகரிப்பு வழக்கில் தலைமறைவாக உள்ள புதுச்சேரி பத்திரப்பதிவு இயக்குனர் ரமேஷை போலீஸ் தேடி வருகின்றனர்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி