கரூர்: ரூ.100 கோடி நில அபகரிப்பு தொடர்பான எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் பிருத்விராஜுக்கு 15 நாள் நீதிமன்ற காவலில் சேலம் மத்திய சிறையில் அடைக்க கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் உத்தரவிட்டுள்ளார். காவல் ஆய்வாளர் பிரித்விராஜை ஜூலை 31-ம் தேதி மீண்டும் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார்.
ரூ.100 கோடி நில அபகரிப்பு தொடர்பான எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் பிருத்விராஜுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்
previous post