நிலம் அளக்க தாமதம்: வட்டாட்சியருக்கு அபராதம்..!!

தூத்துக்குடி: நிலத்தை அளக்காமல் காலம் தாழ்த்தியதாக முதியவர் தொடர்ந்த வழக்கில் தூத்துக்குடி வட்டாட்சியருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முதியவருக்கு ரூ.35,000 வழங்க தூத்துக்குடி வட்டாட்சியருக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு

திருமணம் செய்வதாக கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய காதலன்: போக்சோ சட்டத்தில் கைது

வங்கியில் அடகு வைத்துள்ள நகையை மீட்டு தருவதாக கூறி நகை கடை உரிமையாளர்களை ஏமாற்றி பல லட்சம் அபேஸ் செய்த வாலிபர்: ஆன்லைன் ரம்மி விளையாட கைவரிசை