லடாக்கில் 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது: அமித் ஷா அறிவிப்பு

லடாக்: லடாக்கில் 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் இருந்து தனியே பிரிக்கப்பட்ட லடாக்கில் 5 புதிய மாவட்டங்களை உருவாக்கி ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. ஜன்ஸ்கார், திராஸ், ஷாம், நூப்ரா, சாங்தாங் ஆகிய புதிய மாவட்டங்களை உருவாக்கி ஒன்றிய உள்துறை உத்தரவிட்டது.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்