குவைத் தீ விபத்து; தமிழர்களின் உடலை கொண்டுவர தனி விமானம் ஏற்பாடு!

சென்னை: குவைத் தீ விபத்தில் சிக்கிய 7 தமிழர்களின் உடலை தமிழ்நாடு கொண்டு வர தனி விமானம் இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. குவைத் தீ விபத்தில் சிக்கிய 7 தமிழர்களின் உடலும் தனி விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்படும். உடல்களை பெற்று, சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கவும், நிவாரணம் வழங்கவும் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது.

 

Related posts

கூகுள் மேப்பை நம்பி ஆற்றுக்குள் காரை விட்ட இளைஞர்கள்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

தீபாவளியையொட்டி அக்டோபர் 29ம் தேதிக்கு; முக்கிய ரயில்கள் அனைத்திலும் 5 நிமிடத்தில் புக்கிங் முடிந்தது: தென் மாவட்ட ரயில்கள் ஹவுஸ்புல்