குவைத் தீ விபத்தில் கேரளாவை சேர்ந்த 14 பேர் உயிரிழந்தது உறுதி!!

திருவனந்தபுரம் :குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் கேரளாவை சேர்ந்த 14 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. குவைத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். குவைத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த 3 பேரும், கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவரும் பலியாகினர்.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்