குவைத் மாங்காஃப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக ஒன்றிய அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம்

டெல்லி : குவைத் மாங்காஃப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக ஒன்றிய அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம் நடக்கிறது. தீ விபத்தில் சில உடல்களை அடையாளம் காண முடியாததால் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தரை தளத்தில் இருந்து பரவிய தீ அடுக்குமாடி குடியிருப்பில் பரவியது என இணையமைச்சர் க்ரித்தி வர்தன் சிங் தெரிவித்துள்ளார்.

Related posts

புதுக்கோட்டை ரவுடி என்கவுன்ட்டர் விவகாரம்: போலீசார் விளக்கம்

65 திருக்கோயில்களில் குடமுழுக்கு தொடங்கியது

ஜூலை-12: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை