குவைத் தீ விபத்து: கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழ்நாடு அமைச்சர் செஞ்சி மஸ்தான் மரியாதை..!!

கொச்சி: குவைத் தீ விபத்தில் இறந்த இந்தியர்கள் உடல்கள் கொச்சி வந்த நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழ்நாடு அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் மரியாதை செலுத்தினர். 45 இந்தியர்களின் உடல்கள் ராணுவ விமானம் மூலம் கொண்டுவரப்பட்டன. இந்த நிலையில், ஏழு தமிழர்களின் உடல்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related posts

காயல்பட்டினத்தில் வீட்டுமுன் நிறுத்தியிருந்த சைக்கிளை திருடிச் செல்லும் மர்மநபர்: வீடியோ வைரலால் பரபரப்பு

பெரம்பலூர் அருகே ஒன்றிய அரசின் 100 நாள் வேலை திட்டத்தில் பணிக்கு சென்றவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

3 புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்த தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு