குவைத் தீ விபத்து: கேரள அமைச்சரவை ஆலோசனை

கொச்சி: குவைத் தீ விபத்து தொடர்பாக கேரள மாநில அமைச்சரவை அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. தீ விபத்தில் உயிரிழந்தோர் உடல்களை பெறுவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

Related posts

தமிழ்நாட்டில் அடுத்த 3 நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

கூடலூர் அருகே மழை வெள்ள நீரில் ஆற்றை கடந்த யானைகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; தொடர்புடைய அதிகாரிகள் மீது கொலை வழக்கு தொடரப்பட வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!