பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் பாலியல் கொடுமைகளால் பாதிக்கப்பட்டிருக்கலாம் : குஷ்பு

சென்னை : பாலியல் குற்றச்சாட்டுகள், புகார்களை யாரும் மறைக்க வேண்டியது இல்லை என்று பாஜகவை சேர்ந்த குஷ்பு தெரிவித்துள்ளார். பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் பாலியல் கொடுமைகளால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று குறிப்பிட்ட அவர், “திரைத்துறை மட்டுமல்ல, மற்ற எந்த துறையாக இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் புகாரளிக்க முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு