Latest செய்திகள் தமிழகம் குற்றால அருவிகளில் வெள்ளம்: எச்சரிக்கை கருவி அமைப்பு NithyaPublished: May 29, 2024, 3:09 pm Last Updated on May 29, 2024, 3:32 pm063 views தென்காசி: குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கை முன்கூட்டியே அறிவதற்கான எச்சரிக்கை கருவி பொருத்தப்பட்டது. வெள்ளம், கனமழை குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் வகையில் இந்த சென்சார் கருவி உருவாக்கப்பட்டுள்ளது.