குன்றக்குடி அடிகளாருக்கு தி.க. சார்பில் பெருவிழா: கி.வீரமணி அறிவிப்பு

சென்னை: குன்றக்குடி அடிகளாருக்கு வரும் ஆகஸ்ட் மாதம் திராவிடர் கழகம் சார்பில் நன்றிப் பெருவிழா நடத்தப்படும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு விழாவை ஒட்டி திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அனைவருக்கும் அனைத்தும் என்ற சமூகநீதிக்காகப் போராடியவர் குன்றக்குடி அடிகளார். அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக ஆதரவு தந்தவர் குன்றக்குடி அடிகளார் என கி.வீரமணி புகழாரம் சூட்டியுள்ளார்.

 

Related posts

செப் 17: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்