குன்னூரில் லாரி ஓட்டுநர்களின் வேலை நிறுத்தத்தால் ரூ.18 கோடி மதிப்புள்ள தேயிலைத் தூள் தேக்கம்

நீலகிரி : குன்னூரில் லாரி ஓட்டுநர்களின் வேலை நிறுத்தத்தால் ரூ.18 கோடி மதிப்புள்ள தேயிலைத் தூள் தேக்கம் அடைந்துள்ளது. லாரி ஓட்டுநர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் தேயிலைத் தூள் கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. ஒன்றிய அரசின் புதிய வாகனச் சட்ட திருத்த மசோதாவை கண்டித்து லாரி ஓட்டுநர்கள் 24 மணி நேரம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை