சென்னையில் 14 நாட்களில் 11 பேர் குண்டாசில் கைது: சென்னை காவல் ஆணையர் தகவல்

சென்னை: சென்னையில் கடந்த 14 நாட்களில் 11 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 2024 ஜனவரி.1 முதல் ஜூலை 21 வரை 780 பேர் குண்டாசில் கைது செய்யப்பட்டுள்ளனர் என சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

Related posts

மழைக்கால மீட்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக 10,000 பேருக்கு பயிற்சி அளிக்க பேரிடர் மேலாண்மைத்துறை திட்டம்..!!

சென்னை கிண்டியில் உள்ள பூங்கா மற்றும் பண்ணை பார்வையாளர்களுக்காக நாளை திறக்கப்படும் என அறிவிப்பு

சென்னையில் வடகிழக்கு பருவமழையின்போது வெள்ளம் ஏற்பட்டால் மீட்பு பணிகளில் ஈடுபட 10,000 பேருக்கு பயிற்சி