அதன் அடிப்படையில் நிகழ்விடத்திற்கு வந்த வனத்துறை அலுவலக அதிகாரிகள் மானை மீட்டனர். மேலும் மீட்கப்பட்ட மான் பெண் புள்ளிமான் எனவும், அந்த மானுக்கு சுமார் மூன்று வயது இருக்கும் எனவும், தண்ணீருக்காக வழி மாறி வந்திருக்கலாம் எனவும் வனத்துறை அதிகாரிகள் உறுதி செய்ததை தொடர்ந்து அந்த மானை மீட்டு சென்ற வனத்துறையினர் மாதர்பாக்கம் அருகே அமைந்துள்ள நேமலூர் காப்பு காட்டில் பத்திரமாக விடுவித்தனர்.