குமுளூர் அரசு கல்லூரியில் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளி கீழே விழுந்து பலி

திருச்சி: குமுளூர் அரசு கல்லூரியில் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். சென்ட்ரிங் வேலையில் ஈடுபட்டிருந்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்த ராஜேந்திரன் உயிரிழந்தார்.

Related posts

மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு

கோவை அருகே பொதுமக்களை மிரட்டியது குட்டையில் சிக்கிய ராட்சத முதலை பவானிசாகர் அணையில் விடுவிப்பு

நெல்லை பூம்புகாரில் கொலு பொம்மை விற்பனை தொடங்கியது