கும்பகோணத்தில் அரசு விரைவு போக்குவரத்துகழக பணிமனை முன்பு சிஐடியு தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம்: கும்பகோணத்தில் அரசு விரைவு போக்குவரத்துகழக பணிமனை முன்பு சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஓட்டுனர் பணியிடங்களை அவுட்சோர்சிங் மூலம் நிரப்பக் கூடாது என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

நாளை முதல் வரும் 6ம் தேதி வரை சென்னை மெரினா கடற்கரை பகுதி RED ZONE-ஆக அறிவிப்பு!

ராகுல்காந்தி குடியுரிமை விவகாரம்; ஒன்றிய அரசுக்கு அலகாபாத் ஐகோர்ட் சரமாரி கேள்வி: அக். 24ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

வடகிழக்கு பருவமழையை முன்னெச்சரிக்கை: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்