கும்பகோணத்தை சேர்ந்த நபர் வயநாட்டில் காணவில்லை என புகார்..!!

சென்னை : கேரளா வயநாட்டிற்கு கூலி வேலைக்கு சென்ற கும்பகோணத்தை சேர்ந்த பிச்சைமணி என்பவரை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது. சுவாமிமலை அருகே சோழகநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பிச்சைமணியை கடந்த சில நாட்களாக தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்தனர். கூலித் தொழிலாளி பிச்சைமணியை கண்டுபிடித்து தர வேண்டுமென அரசுக்கு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

ஊதிய உயர்வு கோரி சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

ஆந்திராவில் இருந்து ரயிலில் 6 கிலோ கஞ்சா கடத்திய தனியார் பள்ளி ஆசிரியர் கைது

அமெரிக்க நாட்டிலுள்ள பல்வேறு தமிழ்ச் சங்கங்களின் நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.