கும்பகோணம் அருகே சுந்தரபாண்டி என்பவர் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை

கும்பகோணம்: கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் சுந்தரபாண்டி என்பவர் கொல்லபட்ட வழக்கில் தந்தை அன்பழகன், அவரது மகன்கள் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கபட்டுள்ளது. கடந்த 2017-ல் சாக்கோட்டையில் சுந்தரபாண்டி என்பவர் கொலை செய்யபட்ட வழக்கில் கும்பகோணம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Related posts

திருச்சூரில் இருந்து வந்த ஏடிஎம் கொள்ளையர்கள் வெப்படை அருகே பிடிபட்ட பரபரப்பு காட்சி வெளியானது!

மராட்டிய சட்டப்பேரவைக்கு நவம்பர் மாதம் 26-ம் தேதிக்குள் தேர்தல்!

கொடைக்கானலில் தடையை மீறி டிஜே நிகழ்ச்சி; தனியார் விடுதியின் அரங்கத்துக்கு சீல்!