கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு..!!

கும்பகோணம்: கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி ஆசிரியை, சாதி ரீதியாக பேசியதாகக் கூறி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்தனர். ஆசிரியை ஜெய வாணிஸ்ரீ மீது நவடிக்கை எடுக்க கோரி கல்லூரி வாயில் முன் அமர்ந்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

 

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்