Latest செய்திகள் தமிழகம் கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு..!! NithyaAugust 21, 2024, 10:30 am075 views கும்பகோணம்: கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி ஆசிரியை, சாதி ரீதியாக பேசியதாகக் கூறி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்தனர். ஆசிரியை ஜெய வாணிஸ்ரீ மீது நவடிக்கை எடுக்க கோரி கல்லூரி வாயில் முன் அமர்ந்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.