கும்பகோணம் அருகே பெட்டிக் கடையில் தகராறு: ஒருவர் குத்திக்கொலை

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே மது போதையில் பெட்டிக் கடை உரிமையாளரிடம் தகராறு ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டார். பெட்டி கடை உரிமையாளர் கணேசுக்கு கத்திக் குத்து; கத்தியை பிடுங்கி திருப்பி குத்தியதில் ராஜேந்திரன் உயிரிழந்தார்.

 

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு