கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

திண்டுக்கல் : கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் வனப்பகுதியில் நேற்று பெய்த கனமழையால் கும்பக்கரை அருகில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஆருயிர் காப்போம்

கிண்டி உள்பட 4 கோட்டங்களில் நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

சென்னை ஐ.சி.எப் ஆலையில் தயாரிக்கப்பட்ட முதல் வந்தே மெட்ரோ ரயில் ம.பி மாநிலம் கஜூராஹோவில் இறுதிக்கட்ட சோதனை ஓட்டம்