தேனி: பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 20வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து சீராகும் வரை தடை தொடரும் என வனத்துறை வனச்சரகர் டேவிட் ராஜ் தெரிவித்துள்ளார்.
தேனி: பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 20வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து சீராகும் வரை தடை தொடரும் என வனத்துறை வனச்சரகர் டேவிட் ராஜ் தெரிவித்துள்ளார்.