குமரி சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்


குமரி: குமரியில் பெய்து வரும் கனமழை காரணமாக சுற்றுலா படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் படகு குழாம் வளாகத்துக்குள் செல்லவும் பூம்புகார் கப்பல் நிர்வாகம் தடை விதித்தது.

Related posts

சொல்லிட்டாங்க…

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்