குமரியில் தங்கும் விடுதிகளுக்கு எச்சரிக்கை

குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்கள், குழந்தைகள் தங்கும் விடுதிகள், இல்லங்களை 10 நாளில் பதிவுசெய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 10 நாட்களுக்குள் விடுதிகளை பதிவுசெய்யாவிட்டால் உரிமம் ரத்துசெய்யப்படும். தமிழ்நாடு அரசின் http://tnswp.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் கூறினார்.

Related posts

விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பில் இருந்து விலகுகிறேன்: நாதக மாவட்ட செயலாளர் சுகுமார்

சிறைகளில் ஜாதியை வைத்து பாகுபாடு காட்டக்கூடாது: உச்சநீதிமன்றம் கருத்து

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் நவராத்திரி விழா: நிகழ்ச்சியை ஒட்டி கேரள – தமிழக போலீசார் அணிவகுப்பு மரியாதை