குமரியில் வாகனங்களை உடைத்து மோதலில் ஈடுபட்ட 20 பேர் மீது வழக்கு

குமரி : குமரியில் நேற்று விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது வாகனங்களை உடைத்து மோதலில் ஈடுபட்ட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தோவாளை அருகே தாழாக்குடியில் நேற்று முன்விரோதம் காரணமாக மோதலில் ஈடுபட்ட 20 பேர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களை உடைத்து மோதலில் ஈடுபட்ட 20 பேர் மீது ஆரல்வாய்மொழி போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related posts

கொலை முயற்சி வழக்கில் 4 ஆண்டுகளாக வெளிநாட்டில் தலைமறைவான வாலிபர் கைது: சென்னை விமான நிலையத்தில் சிக்கினார்

வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்தபோது தலையில் கல்லை போட்டு மீன் வியாபாரி கொலை: 5 பேருக்கு வலை

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்