குமரி அருகே பைக்கில் கஞ்சா கடத்திய சிறுவர்கள் உள்பட 3 கைது..!!

குமரி: கன்னியாகுமரி மாவட்டம் வில்லுகுறி அருகே பைக்கில் கஞ்சா கடத்திய சிறுவர்கள் உள்பட 3 கைது செய்யப்பட்டனர். கைதான 3 பேரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

குமரி மாவட்டத்தில் நெற்பயிர்களை அழிக்கும் கருப்பு அரிவாள் மூக்கன் பறவைகள்

குமரி மாவட்டத்தில் மாலை நேர ரோந்தில் போலீசார் ஈடுபடுவார்களா?

சவுக்கு காட்டுக்குள் பயிற்சி நிலையம் சாலை,மின் விளக்கு வசதிகள் வேண்டும்