குமரி பகவதி அம்மன் கோயிலுக்கு ரூ.2.32 கோடி வாடகை நிலுவை குறித்த வழக்கில் அரசுக்கு ஐகோர்ட் கிளை ஆணை..!!

மதுரை: குமரி பகவதி அம்மன் கோயிலுக்கு ரூ.2.32 கோடி வாடகை நிலுவை குறித்த வழக்கில் அரசுக்கு ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. வாடகை நிலுவை தொடர்பான புகாரில் தற்போதைய நிலை குறித்து தெரிவிக்க அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

Related posts

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!