மதுரை: குமரி பகவதி அம்மன் கோயிலுக்கு ரூ.2.32 கோடி வாடகை நிலுவை குறித்த வழக்கில் அரசுக்கு ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. வாடகை நிலுவை தொடர்பான புகாரில் தற்போதைய நிலை குறித்து தெரிவிக்க அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை: குமரி பகவதி அம்மன் கோயிலுக்கு ரூ.2.32 கோடி வாடகை நிலுவை குறித்த வழக்கில் அரசுக்கு ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. வாடகை நிலுவை தொடர்பான புகாரில் தற்போதைய நிலை குறித்து தெரிவிக்க அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.