குமரி: தென்தாமரைகுளத்தில் மக்களுக்கு இடையூறாக பொது இடத்தில் மது அருந்திய 33 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மது போதையில் வாகனம் ஓட்டியதாக கடந்த ஜூனில் மட்டும் 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
குமரி: தென்தாமரைகுளத்தில் மக்களுக்கு இடையூறாக பொது இடத்தில் மது அருந்திய 33 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மது போதையில் வாகனம் ஓட்டியதாக கடந்த ஜூனில் மட்டும் 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.