குமரியில் மக்களுக்கு இடையூறாக பொது இடத்தில் மது அருந்திய 33 பேர் மீது வழக்கு பதிவு

குமரி: தென்தாமரைகுளத்தில் மக்களுக்கு இடையூறாக பொது இடத்தில் மது அருந்திய 33 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மது போதையில் வாகனம் ஓட்டியதாக கடந்த ஜூனில் மட்டும் 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது