குமரி மாவட்டத்தில் ஆடி அமாவாசை, குழித்துறை வாவுபலி கொண்டாட்டத்தை ஒட்டி 16-ம் தேதி உள்ளூர் விடுமுறை

குமரி: ஆடி அமாவாசை, குழித்துறை வாவுபலி கொண்டாட்டத்தை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் 16-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடுகட்டும் விதமாக செப்.9-ம் தேதி அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஆலோசனை கூட்டம்: கார்ப்பரேட் வர்த்தகத்தை அரசுகள் தடை செய்யவேண்டும்: தீர்மானம் நிறைவேற்றம்

செங்கல்பட்டு மாவட்ட சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் பயனாளிகள் தேர்வு

ரயில் நிலையத்தில் கடை வைத்து தருவதாக பாஜ நிர்வாகி ₹2.5 லட்சம் மோசடி பெண் தற்கொலைக்கு முயற்சி : கடிதம் எழுதி வைத்ததால் பரபரப்பு