குமரியில் ஒரே நாளில் 30 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டன!!

குமரி: குமரி மாவட்டம் இறச்சகுளம் ஊராட்சி பகுதியில் ஒரே நாளில் 30 தெரு நாய்கள் வலை வீசி பிடிக்கப்பட்டன. மாணவர்கள், முதியவர்களை தெரு நாய்கள் துரத்தியும், சிலரை கடித்தும் காயப்படுத்தியதாக பொதுமக்கள் புகார் அளித்தனர். இந்நிலையில், பொதுமக்கள் அளித்த புகாரை அடுத்து ஊராட்சி சார்பில் 30-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் பிடிக்கப்பட்டன.

Related posts

காஞ்சிபுரம் அரசு பள்ளி வளாகத்தில் தேங்கும் மழைநீரால் நோய் பரவும் அபாயம்: மாணவர்கள் அச்சம், மழைநீர் சேகரிப்பு அமைக்க கோரிக்கை

காஞ்சி மக்கள் குறைதீர் கூட்டம் 548 மனுக்கள் பெறப்பட்டன

இளம்பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய வாலிபருக்கு வலை