குமரியில் கடல் சீற்றத்தால் படகில் இருந்து விழுந்து மீனவர் உயிரிழப்பு..!!

குமரி: குமரி மாவட்டத்தில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது கடல் சீற்றத்தால் படகில் இருந்து விழுந்து மீனவர் உயிரிழந்தனர். கடல் சீற்றத்தால் படகில் இருந்து விழுந்த ஷாஜி (50) தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்றபோது விபத்து ஏற்பட்டது.

Related posts

சொல்லிட்டாங்க…

மலராத கட்சியில் உறுப்பினர் சேர்க்கையில் நடக்கும் காமெடிகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!