குமரி அருகே தொழிலதிபர் வீட்டில் கத்தியை காட்டி 200சவரன் கொள்ளை!!

குமரி: குமரி மாவட்டம் வியன்னூர் அருகே தொழிலதிபரும், பைனான்சியருமான மோகன்தாஸ் வீட்டில் கத்தியை காட்டி 200 சவரன் கொள்ளையடிக்கப்பட்டது. நள்ளிரவில் முகமூடி அணிந்து மோகன்தாஸ் வீட்டில் நுழைந்த கொள்ளையர்கள் 2 பேர் கைவரிசை காட்டினர். வீட்டில் இருந்த ரூ.50,000 பணத்தையும் எடுத்துக் கொண்டு மோகன்தாஸ் மீது கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினர்.

Related posts

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அமெரிக்கப் பயணம் மாபெரும் வெற்றி: வர்த்தகத் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா பெருமிதம்!

மதுபோதையில் வாலிபர்கள் ரகளை போலீஸ்காரர் மீது தாக்குதல்: 8 பேர் கைது

இளைஞர் ஒருவருடன் ஏற்பட்ட உறவால் அயோத்தி ராமர் கோயிலில் பணியாற்றும் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்: 9 பேரில் 5 குற்றவாளிகள் கைது