Latest குற்றம் செய்திகள் குமாரபாளையத்தில் மதுபானங்களை மொத்த விற்பனை: டாஸ்மாக் பணியாளர்கள் 2 பேர் சஸ்பெண்ட் NithyaJune 22, 2023, 10:31 am0234 views நாமக்கல்: நாமக்கல் அருகே குமாரபாளையத்தில் மதுபானங்களை மொத்த விற்பனை செய்த டாஸ்மாக் பணியாளர்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். டாஸ்மாக் மேற்பார்வையாளர் சுப்புராஜ், விற்பனையாளர் செல்வராஜ் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.