குலசேகரப்பட்டின ஏவுதளத்திற்கு நான்தான் ஒப்புதல் கொடுத்தேன்: முன்னாள் முதல்வர் நாராயணசாமி தகவல்

புதுச்சேரி: மன்மோகன் பிரதமராக இருந்தபோது குலசேகரப்பட்டின ஏவுதளத்திற்கு நான்தான் ஒப்புதல் கொடுத்தேன் என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 10 ஆண்டு கழித்து ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டி விட்டு பிரதமர் பெருமையாக பேசுகிறார் எனவும் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Related posts

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!