புதுச்சேரி: மன்மோகன் பிரதமராக இருந்தபோது குலசேகரப்பட்டின ஏவுதளத்திற்கு நான்தான் ஒப்புதல் கொடுத்தேன் என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 10 ஆண்டு கழித்து ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டி விட்டு பிரதமர் பெருமையாக பேசுகிறார் எனவும் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.