குலசை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா தொடர்பாக கட்டுப்பாடுகள் விதிப்பு

தூத்துக்குடி: குலசை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா தொடர்பாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திருச்செந்தூர் கோட்டாட்சியர் சுகுமாறன் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. காவல்துறையினர் உள்ளிட்டோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சாதிகள் தொடர்பான கொடிகள், டீசர்ட் உள்ளிட்டவை அனுமதியில்லை என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளன.

Related posts

மணிமுத்தாறு அருவியில் 2 நாட்கள் குளிக்கத் தடை

உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம்: மாநில தேர்தல் ஆணையம் விளக்கம்

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.