கூடங்குளம் முதல் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்

கன்னியாக்குமரி: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பராமரிப்பு பணிக்காக முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. வருடாந்திர பராமரிப்பு பணி குறைந்தபட்சம் 45 முதல் 60 நாட்கள் வரை நடைபெறும் என அணுமின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2-வது அணு உலையில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி