கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2-வது அணு உலையில் உற்பத்தி நிறுத்தம்..!!

நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2-வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 57 நாளுக்கு பிறகு பராமரிப்பு பணி முடிவடைந்து நேற்று மின் உற்பத்தி தொடங்கிய நிலையில் திடீர் பழுதால் நிறுத்தம் செய்யப்பட்டது. நேற்று மின் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக 1,000 மெகாவாட் உற்பத்தி பாதிப்பு; பழுதை சரிசெய்யும் பணியில் கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

 

Related posts

டாஸ்மாக் பாரில் செல்போன் திருட்டு பொறிவைத்து திருடனை மடக்கி பிடித்த வாலிபர்: போலீசில் ஒப்படைப்பு

மழைநீர் கால்வாய் உடைந்து சுரங்கப்பாதையில் நீர் கசிவு: வாகன ஓட்டிகள் அவதி

திருவொற்றியூர் 7வது வார்டில் ₹27 லட்சம் செலவில் தெருவிளக்கு பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்