கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுசக்தி தலைவர்கள் நடத்திய கூட்டத்தின் முடிவுகள் வெளியீடு..!!

திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ரஷ்ய, இந்திய அணுசக்தி தலைவர்கள் நடத்திய கூட்டத்தின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அணுசக்தி துறையில் ஒத்துழைப்பு. கூடங்குளத்தில் கூடுதல் அணுஉலை கட்டுமானத்தை விரைந்து செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அணுஉலை உதிரி பாகங்கள் வழங்குவது பற்றியும் இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்