கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து காவிரியில் 1,10,000 கனஅடி நீர் திறப்பு!!

பெங்களூரு: கர்நாடக மாநிலம் கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து காவிரியில் 1,10,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கேஆர்எஸ் அணையிலிருந்து 90,000 கனஅடி நீரும், கபினியில் இருந்து 20,000 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது.

 

Related posts

பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்: SETC மேலாண் இயக்குநர் தகவல்!

வரும் 21ம் தேதி வரை ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட 30 தமிழர்கள் இன்று டெல்லி திரும்புகின்றனர்: தமிழக அரசுக்கு பாராட்டு