கிருஷ்ணா நதி நீர்வரத்து 153 கனஅடியாக அதிகரிப்பு..!!

திருவள்ளூர்: கிருஷ்ணா நதி நீர்வரத்து ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டுக்கு நீர்வரத்து வினாடிக்கு 153 கன அடியாக அதிகரித்துள்ளது. ஆந்திரா கண்டலேறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு கிருஷ்ணாநதி நீர்திறப்பு 900 கனஅடியாக உள்ளது.

Related posts

மீனவர்கள் மீதான அடக்குமுறையை கண்டித்து 8-ம் தேதி இலங்கை தூதரகம் முற்றுகை: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

”அணிந்து மகிழ்வோம் கதராடைகளை, ஆதரித்து மகிழ்வோம் நெசவாளர்களை” : முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

நிதியை விடுவிக்காத ஒன்றிய அரசுக்கு ஆசிரியர்கள் கண்டனம்..!!