கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முதற்கட்ட அறிக்கை சமர்ப்பிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளருக்கு முதற்கட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. கைதாகி உள்ள நபர்கள் வேறு மாவட்டங்களில் இது போன்று போலியாக முகாம்களை நடத்தி இருக்கிறார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் மாணவிகளுக்கு பாதிப்புகள் ஏற்பட்டதா என்பது குறித்து விசாரணை நடைபெறுவதாகவும் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Related posts

மும்பையில் நடிகர் சல்மான் கானின் தந்தைக்கு பெண் ஒருவர் மிரட்டல்

பழைய குற்றாலத்தில் இரவு நேர குளியலுக்கு அனுமதி மறுப்பு எதிரொலி; ஊராட்சி நிர்வாகத்துக்கு லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு

கர்ப்பிணியின் வயிற்றின் மீது நாய் ஏறியதால் கலைந்த 4 மாத கரு