கிருஷ்ணகிரி அருகே பரபரப்பு: தோசை சுட்டுத் தராத ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்த கணவர்..!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே தோசை சுட்டுத் தராத ஆத்திரத்தில் மனைவி, மருமகள், பேத்தியை கத்தியால் வெட்டியவரால் பரபரப்பு ஏற்பட்டது. மத்தூர் அருகே மேட்டு கொட்டாய் கிராமத்தில் மனைவி மாதம்மாள், மருமகள், பேத்தியை தொழிலாளி கணேசன் கத்தியால் வெட்டினார். பலத்த காயமடைந்த 3 பேரில் மாதம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related posts

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்: வரும் 5ம் தேதி போராட்டம் நடத்த முடிவு

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி